18 December, 2009

நீர் சொட்டும் ஈரக்கூந்தலோடு
நீ சுற்றி வரும் துளசிமாடத்தைக்
கடந்துபோன கணத்தில்தான்
எனக்குள் தொற்றிக்கொண்டது
கடவுள் பயம்

No comments: