17 December, 2009

அடித்து நொறுக்கி
வாகாய் பெட்ரோல் ஊற்றி
உனை எரியூட்டிக்கொண்டிருக்கும்
கணத்தில் இதழில் தண்ணென்று
முறுவலேந்தி
ஒரு தம்ளர் தண்ணீரோடு
நிகழ்ந்தாய் நீ
சுவாசத்தில் புகைபோல
வெளியேறிக்கொண்டிருந்தது
ஏதோ ஒன்று
கோபத்தின் சாயலோடு

No comments: