06 December, 2012

புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு:


புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு :

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்-கதிர்பாரதி

எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின், இந்நிலத்தின் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள். பெருங்காமப் பேராற்றுத் தீரத்தில் ஒரு கைநீரள்ளி கோபியர் மீது தெளித்து விளையாடும் கிருஷ்ணனின் கரங்கள் வாய்த்திருகின்றன இவரின் சில கவிதைகளுக்கு. சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள் இவை.
-நரன்
 

No comments: