21 January, 2013

கடந்த பத்தாண்டுகளில் படித்த கவிஞர்களில் முக்கியமானவராக பட்டார் கதிர்பாரதி.

கதிர்பாரதி என்பவரின் முதல் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். கடந்த பத்தாண்டுகளில் படித்த கவிஞர்களில் முக்கியமானவராக பட்டார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவரைப் பற்றி குறிப்பிட்டதும் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் ஏழுதுங்கள், யாரேனும் நம்பிக்கை ஏற்படுத்துவதாய் தோன்றினால் நிச்சயம் அவர்களைப் பற்றி பதிவு செய்ய வேண்டும் என்றார். சீனியர்கள் நம்மை புறக்கணித்தாலும் பரவாயில்லை. இப்படி ஒரு புதுப்படைப்பாளிக்கு எங்கோ ஒளி சுடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நானும் நீங்களும் அந்த நம்பிக்கையில் தான் எழுதுகிறோம்.

நன்றி: அபிலாஷ் 

No comments: