15 February, 2014

சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது 2013 , ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்ற எனது முதல் கவிதைப் புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. விருது வழங்குபவர் சாகித்ய அகாதெமி தலைவர் விஷ்ணு பிரசாத் திவாரி... இடம் ஜோத்பூர் , ராஜஸ்தான் மாநிலம்...







1 comment:

பவித்ரா நந்தகுமார் said...

வாழ்த்துக்கள். நேரில் பார்த்ததுப்போல் சந்தோஷம்