16 May, 2012

மலையின் நடுக்கம்


கோலியாத்தை
பொட்டில் அடித்து வீழ்த்திய
தாவீதின் கவன்கல்
நேற்றுக் கனவில் வந்து
எதைஎதையோ
குறிபார்த்துக் கொண்டிருந்தது.
நேற்றைக்கு முந்தின நாள் வந்த 
மலைக்குன்றம் ஒன்று
நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

மலையின் நடுக்கம்...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் கவிஞரே...

Unknown said...

சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு. கோலியாத்து கவண்கல் குறி பார்ப்பது நெடும்குன்றங்களை மட்டுமல்ல.

--