13 July, 2011

தொலைதல்

கரைபுரண்டோடிய
காவிரியோரம்
அன்னிய கம்பெனியின்
தண்ணீர்ப் பாட்டில்
அமோக வியாபாரம்
வாங்கிக் குடித்துத்
தாகம் போக்குகிறான்
வெள்ளாமை தொலைத்த
விவசாயி

3 comments:

ராமலக்ஷ்மி said...

வருத்தமான உண்மை.

அருமையான கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

வெள்ளாமை தொலைத்த
விவசாயி//

இந்தியனின் சாபக்கேடு.

கதிரவன் said...

விவசாயிடமும் புகுந்துவிட்டதா
அன்னிய மோகம்..
களை யெடுத்து விடுங்கள்