15 December, 2010

படர்தல்

யாசித்துக் குரலெலுப்பும்
பிச்சைக்காரன் பொருட்டு
சட்டென்று மனம் கூம்பிக்கொள்ளும் நீ
நிறுத்தி வைத்திருக்கும்
கொல்லைபுற முற்றத்துப் பந்தலில்
குதூகலமாய்ப் படர்கின்றன
யாதொன்றுமறியா கனகாமரமும்
பாரிஜாதமும்

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

உயிரோடை said...

கவிதை முற்று பெறாதது போலிருக்கே