12 November, 2010

இளஞ்சூடாய் மழைமுத்தம்

ஒன்றரை அகவை நிரம்பிய
திலீபனின் அடத்தை நினைவுறுத்தியபடி
நசநசக்கும் மழைக்கு
தீஞ்சுவை பாலும்
கொரிக்க குர்க்குரேவும்
தரலாமென்கிறாள் மனைவி
நான் இளஞ்சூடாய் ஒரு முத்தமும்
ஈந்தேன்

6 comments:

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல கவிதை... உங்களின் இளஞ்சூட்டு முத்தத்தின் கன்ன அடையாளமாய் கண்டேன் கவிதையை
அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்
www.neelakandans.blogspot.com

உயிரோடை said...

கவிதை நன்று

ச.முத்துவேல் said...

மழைக்கே இளஞ்சூடாய் முத்தம் ! அடத்திற்கு ஒப்பீடு திலீபன். ரொம்ப நல்லாருக்கு.

நெய்வேலி பாரதிக்குமார் said...

மழைக்கு முத்தம் அருமையான கற்பனை . நல்ல காட்சி பதிவு கதிர் வாழ்த்துகள்

nandu said...

கவிதை சூப்பர்

நிலாமகள் said...

நல்ல சாய்ஸ். நல்லா இருக்கு கவிதை கும்மோணத்து டிகிரி காபி போல...