30 January, 2010

உலகம்

ஒளியின் வழித்தடம் அழிக்கப்பட்டு
இருளுறைநிலையில்
ஜன்னல் தாழிடப்பட்ட அவனதறை
ஒன்றுமில்லையென
இயல்பாய் இருக்கிறாள் மனைவி
இயல்பு திரிந்து தேம்புகிறது
அவனுலகம்

நன்றி: கல்கி (28.02.10)

3 comments:

ரிஷபன் said...

இயல்பு திரிந்து தேம்புகிறது
எனதுலகம்

ஆஹா!

கதிர்பாரதி said...

நன்றிங்... ஸார்..

Anonymous said...

hello