20 January, 2010

பெரு மழை

உள்ளாடையின் அந்தரங்கம்
சொட்டச்சொட்ட நனைய
அவர்கள் ஆடித்தீர்த்த பெருமழையில்
கிளர்ச்சியுற்று
முளைகொண்ட மாஞ்செடியின்
முதல் காயைக் கொய்கையில்
அவளுக்கு மேலதிகமாக சுரக்கின்றன
மார்புகள்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

1 comment:

பனித்துளி சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகா உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கீங்க அருமை !