14 September, 2013

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2013 :)

நண்பர்களுக்கு வணக்கம்...

”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்கிற என் கவிதைத் தொகுதி ’’ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2013’’ க்கும் தேர்வாகி இருக்கிறது. விருது குழுவுக்கும், நடுவர் குழுவுக்கு எனது நன்றிகள்.

சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது 2013,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் படைப்பிலக்கிய விருது 2013... ஆகிய விருதுகளுக்கும் தேர்வாகி இருக்கிறது

அன்புடன்

கதிர்பாரதி
தலைமை உதவி ஆசிரியர்
ஆனந்த விகடன் வார இதழ்
சென்னை - 02