10 December, 2009

சூல்கொண்ட முகிலென
முப்போதும் கொட்டிவிட
தயாராகவே இருக்கின்றன
உன்னிடம் சொற்கள்
அதன் ஈரம் உண்டு
முளைத்துவிடுகிறது
ஒரு கவிதை

No comments: