10 December, 2009

நீர் குடைந்தாட வந்தவனை
கரையோடே நிறுத்திவிட்டது
உன் பேரழகின் பேராற்றுத்தீரம்
வேறென்ன செய்ய
ஒரு கை நீரள்ளி தலையில்
தெளித்துக்கொண்டு
பயபக்தியோடு திரும்பிவிட்டேன்

No comments: