31 August, 2013

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது - 2013 :)

நண்பர்களுக்கு வணக்கம்...

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் மாநில அளவிலான படைப்பிலக்கிய விருது (2013) க்கும், ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்பு தேர்வாகி இருக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் செந்தீ நடராஜன், இப்போதுதான் தொலைபேசியில் அழைத்து இந்தத் தகவலைச் சொன்னார். என் கவிதைச் செயல்பாட்டின் மகிழ்வான தருணம் இது தேர்வுக் குழுவுக்கு என் நன்றிகள் 

அன்புடன்
கதிர்பாரதி 

புத்தகம் வெளியீடு : புது எழுத்து பதிப்பகம், 
காவிரிப்பட்டினம், தொடர்புக்கு: 9842647101, 9042158667

2 comments:

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் கதிர்பாரதி...

நெய்வேலி பாரதிக்குமார் said...

கவிதைகளால் நிரம்பிய உங்கள் வலைப்பூ இன்று விருதுகளால் நிரம்புவது நிறைவளிக்கிறது கதிர்... விரைவில் உங்கள் அடுத்த தொகுப்புகள் வரட்டும்... விருதுகள் காத்திருக்கின்றன. வாழ்த்துக்கள் நண்பரே.