20 October, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்


வணக்கம் நண்பர்களே...
சேலம் தக்கை பதிப்பகத்தின் வெளியீடாக...
நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ”மீன்கள் துள்ளும் நிசி”, எனது முதல் கவிதைத் தொகுப்பு ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நண்பர் பா.ராஜாவின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது... இந்த மகிழ்வான தருணத்தை நண்பர்களோடு கொண்டாடத் தயாராகி வருகிறது மனம். விழாவுக்கு நண்பர்கள் அனைவரும் வர வேண்டும்.
விழா குறித்த தகவல்கள் விரைவில்....

அன்புடன்
கதிர்பாரதி

2 comments:

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள் கதிர்பாரதி!

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள் கதிர்பாரதி!