05 June, 2010

சத்யாகாலம்

புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்

நன்றி: புன்னகை காலாண்டுதழ்

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தவிர்க்க முடியாத(?) யதார்த்தம்

-ப்ரியமுடன்
சேரல்