tag:blogger.com,1999:blog-5168988658675430910.post7665928277420430546..comments2023-06-01T21:20:05.387+05:30Comments on யவ்வனம்: மதுக்கூடங்களோடு புழங்குதல்கதிர்பாரதிhttp://www.blogger.com/profile/12756083127252644785noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5168988658675430910.post-33596083357487651652012-06-25T10:55:09.548+05:302012-06-25T10:55:09.548+05:30சே.குமார், நிலாமகள்.... என் கவிதைகள் நீளும் பக்கமெ...சே.குமார், நிலாமகள்.... என் கவிதைகள் நீளும் பக்கமெல்லாம் நீங்கள் இருக்கிறீர்கள் உங்களுக்கும் அன்பும் நன்றியும்<br /><br />கதிர்பாரதிகதிர்பாரதிhttps://www.blogger.com/profile/12756083127252644785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168988658675430910.post-13717117127623105972012-06-25T10:53:42.061+05:302012-06-25T10:53:42.061+05:30ஹரணி ஸார் உங்கள் வார்த்தகைள் என்னை உற்சாகமாக்குகின...ஹரணி ஸார் உங்கள் வார்த்தகைள் என்னை உற்சாகமாக்குகின்றன. தஞ்சாவூர் வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்.<br />அன்புடன்<br />கதிர்பாரதி....கதிர்பாரதிhttps://www.blogger.com/profile/12756083127252644785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168988658675430910.post-50042059796172765822012-06-24T06:02:17.114+05:302012-06-24T06:02:17.114+05:30மதுக்கூடங்களோடு புழங்க நல்லதொரு வழிகாட்டித...மதுக்கூடங்களோடு புழங்க நல்லதொரு வழிகாட்டிதான்! சொற்களின் சுகம் சரக்கின்றி போதையூட்டுகிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168988658675430910.post-3304400713619220982012-06-23T21:36:58.424+05:302012-06-23T21:36:58.424+05:30அன்புள்ள...
எத்தனை எளிமையான அதேசமயம் ஆழமான க...அன்புள்ள...<br /><br /> எத்தனை எளிமையான அதேசமயம் ஆழமான கவிதையிது. புரிதலில் சிக்கல் இல்லாத கவிதை. அழகாக ஒரு மதுக்கூடத்தின் அனுபவத்தை அழகாகத் தொங்கும் திராட்சைக் கொத்தைப்போல விவரித்துப்போகிறது. <br /><br /> இக்கவிதையில் சொற்கள் நுரைத்து ஓடும் நதியைப்போலஅழகாக நம்மை மிதக்கவிட்டு அழைத்துப்போகிறது. மது விரும்பாதவர்கள்கூட இதனை அனுபவிக்கப் போதை தரும் சுகமான கவிதை.<br /><br /> ஈசான மூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின் தனிப்பெரும் விசும்பல்...<br /> எத்தனை தேர்ந்த வார்த்தைகள்.. இது வெளிப்படுத்தும் வாழ்வியலை எண்ணிப் பாருங்கள். ஒட்டுமொத்தக் கவிதையும் ஒரு தனிமனித வர்ழ்வியலைப் படம்பிடித்துவிடுகிறது.<br /><br /> இது மதுர கவிதை. <br /><br /> நாம் வாழ்க்கையை ஒரு மதுக்கடையினுள் நுழைவதுபோல நுழைந்து அனுபவிக்கலாம். ஆனாலும் அதற்கொரு எல்லை இருக்கிறது. இந்த எல்லை வாழ்கிற முறை. அது அளவு மீறும்போது குமட்டலாகிறது.<br /><br /> அழகாகச் சொல்கிறீர்கள் கதிர்பாரதி..<br /> அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்ட வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்..<br /> வாழ்விலும் அப்படித்தான்.. ஒரு நிலையில் நாம் மனநிறைவு கொண்டுவிட்டால் வாழ்வதில் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்து நிற்கும்.<br /><br /> மனதை நெருக்கிப் பிடிக்கும் கவிதை.<br /><br /> அனுபவிக்கிறேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168988658675430910.post-31727996627126415532012-06-23T20:51:20.018+05:302012-06-23T20:51:20.018+05:30//இரண்டாவது, மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்கு...//இரண்டாவது, மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு<br />வாழ்க்கை உங்களுக்குக் குமட்டலெடுக்கத் தொடங்கும்.<br />அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்டு<br />வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.<br />இல்லையேல் இன்னும் ஒரேயோரு மிடறுக்குப் பிறகு<br />ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்<br />தனிபெரும் விசும்பலில் மதுக்கூடமே தளும்பத் தொடங்கிவிடும்//<br /><br />ஆஹா... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com